தனலக்ஷ்மி என்கிற நான் மத்திய சுகாதாரத்துறையில் பணியாற்றுகிறேன். .
இசையிலும் கவிதையிலும் வாசிப்பிலும் நாட்டமுண்டு..
அவ்வப்போது வானொலி நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றதுண்டு..
"அம்மா உன் உலகம்" என்ற எனது முதல் கவிதைத் தொகுப்பை சமீபத்தில் வெளியிட்டிருக்கிறேன்..
யதார்த்தங்களோடு ஒன்றிவிட்ட எந்த படைப்பும் மனதைத் தொட்டுவிடுவது நிஜம். "லவ்வேர்ஸ் டே " அருமை. கஞ்சியோடு கலந்த நார்த்தங்காய்.....ருசி.. ! கடைசி வரியில் மனைவியின் ?விக்கு 'ஆமாம்' என்று தலையசைத்ததில் உண்மை இருந்தது" என முடித்த விதத்தை வெகுவாய் ரசித்தேன்..!
யதார்த்தங்களோடு ஒன்றிவிட்ட எந்த படைப்பும் மனதைத் தொட்டுவிடுவது நிஜம். "லவ்வேர்ஸ் டே " அருமை. கஞ்சியோடு கலந்த நார்த்தங்காய்.....ருசி.. ! கடைசி வரியில் மனைவியின் ?விக்கு 'ஆமாம்' என்று தலையசைத்ததில் உண்மை இருந்தது" என முடித்த விதத்தை வெகுவாய் ரசித்தேன்..!
ReplyDeleteஉங்களுக்கு உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இதயகனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்..
ReplyDelete