தனலக்ஷ்மி என்கிற நான் மத்திய சுகாதாரத்துறையில் பணியாற்றுகிறேன். .
இசையிலும் கவிதையிலும் வாசிப்பிலும் நாட்டமுண்டு..
அவ்வப்போது வானொலி நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றதுண்டு..
"அம்மா உன் உலகம்" என்ற எனது முதல் கவிதைத் தொகுப்பை சமீபத்தில் வெளியிட்டிருக்கிறேன்..
No comments:
Post a Comment